தொழிலாளர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண தீர்ப்பாயங்கள், தொழிலாளர் நீதிமன்றங்களை அணுக ஐகோர்ட் உத்தரவு
சென்னை: தொழிலாளர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண தீர்ப்பாயங்கள், தொழிலாளர் நீதிமன்றங்களை அணுக ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. நெல்லையை சேர்ந்த போக்குவரத்துக்கழக ஊழியர் முத்துகிருஷ்ணன் மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஆணை பிறப்பித்துள்ளார்.