கோயம்புத்தூரில் கல்லுரி மாணவர்களிடம் செல்போனில் ஆர்டர் எடுத்து கஞ்சா விற்றவர் கைது
கோயம்புத்தூர்: கோயம்புத்தூரில் கல்லுரி மாணவர்களிடம் செல்போனில் ஆர்டர் எடுத்து கஞ்சா விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டார். கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மலைச்சாமி என்பவரை ரயில்நிலையம் அருகே காவல்துறை கைது செய்தது.