தூத்துக்குடியில் 3 மாதங்களுக்கு பிறகு விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்

தினகரன்  தினகரன்
தூத்துக்குடியில் 3 மாதங்களுக்கு பிறகு விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் 3 மாதங்களுக்கு பிறகு விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். சுழற்சி அடிப்படையில் 240 விசைப்படகுகளில் 120 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.

மூலக்கதை