கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் மாநகராட்சி அதிகாரிகள் வீடு வீடாக ஆய்வு: மாநகராட்சி ஆணையர்

தினகரன்  தினகரன்
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் மாநகராட்சி அதிகாரிகள் வீடு வீடாக ஆய்வு: மாநகராட்சி ஆணையர்

சென்னை: வடசென்னையில் கொரோனா தடுப்பு பணிகளை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆய்வு செய்தார். கொரோனா அறிகுறி ஏற்பட்டவர்களி கணடறிந்து சிகிச்சை அளிப்பதால் உயிரிழப்பு தடுக்கப்டுகிறது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் மாநகராட்சி அதிகாரிகள் வீடு வீடாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சளி, காய்ச்சல், இருமல் இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மூலக்கதை