கொரோனா அறிகுறி மாற்று திறனாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மையம் ஏற்படுத்த வேண்டும்: சென்னை மாநகராட்சிக்கு மாற்று திறனாளிகள் ஆணையர் கடிதம்

தினகரன்  தினகரன்
கொரோனா அறிகுறி மாற்று திறனாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மையம் ஏற்படுத்த வேண்டும்: சென்னை மாநகராட்சிக்கு மாற்று திறனாளிகள் ஆணையர் கடிதம்

சென்னை: கொரோனா அறிகுறியுடன் வரும் மாற்று திறனாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மையங்களை ஏற்படுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையருக்கு மாற்று திறனாளிகள் நலத்துறை ஆணையர் கடிதம் அளித்துள்ளது. மாற்று திறனாளிகள் உரிமை சட்டத்தின் கீழ் தேவையான வசதிகளை ஏற்படுத்தி தர கோரிக்கை விடுத்துள்ளனர்.

மூலக்கதை