சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி

தினகரன்  தினகரன்
சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி

கோவை: சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபர் கோவை ஈ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபருடன் பயணித்தவர்களை தனிமைப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மூலக்கதை