தமிழகத்தில் மே 31ம் தேதியுடன் ஊரடங்கு முடியும் நிலையில் மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் மே 31ம் தேதியுடன் ஊரடங்கு முடியும் நிலையில் மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் மே 31ம் தேதியுடன் ஊரடங்கு முடியும் நிலையில் மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 3 முறையும் பொது முடக்கத்தை நீட்டிக்க மருத்துவ நிபுணர்கள் குழு அரசுக்கு பரிந்துரைத்திருந்த நிலையில் கொரோனா பாதிப்பு தமிழகத்தில் மேலும் அதிகரித்து வருவதால் மீண்டும் மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

மூலக்கதை