சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த நபர் தப்பியோட்டம்

தினகரன்  தினகரன்
சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த நபர் தப்பியோட்டம்

சென்னை: சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த நபர் தப்பியோடி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மருத்துவமனையில் இருந்து சென்ற அயனாவரத்தை சேர்ந்த 55 வயதான நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

மூலக்கதை