வங்கதேசத்தை சேர்ந்த 11 பேருக்கு திண்டுக்கல் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை

தினகரன்  தினகரன்
வங்கதேசத்தை சேர்ந்த 11 பேருக்கு திண்டுக்கல் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை

திண்டுக்கல்: வங்கதேசத்தை சேர்ந்த 11 பேருக்கு திண்டுக்கல் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. கடந்த 3 வாரத்துக்கு முன்பு சுற்றுலா விசாவில் வந்த 11 பேரும் திண்டுக்கல்லில் தங்கி உள்ளனர். இதனையடுத்து கொரோனா வைரசை பரப்பும் வகையில் கூட்டமாக இருந்ததாகக் கூறி 11 பேர் மீதும் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மூலக்கதை