காய்கறிகளை நேரடியாக கொள்முதல் செய்யக்கோரிய மனுவுக்கு பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

தினகரன்  தினகரன்
காய்கறிகளை நேரடியாக கொள்முதல் செய்யக்கோரிய மனுவுக்கு பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

சென்னை: காய்கறிகளை நேரடியாக கொள்முதல் செய்யக்கோரிய மனுவுக்கு பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வழக்கறிஞர் ராஜேஷ் தொடர்ந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், ஹேமலதா அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. தொழில்நுட்பத்துறை வீழலாம், வேளாண்துறையை வீழ அனுமதிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை