கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கை மேலும் நீட்டிக்க 7 மாநில அரசுகள் ஆதரவு

தினகரன்  தினகரன்
கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கை மேலும் நீட்டிக்க 7 மாநில அரசுகள் ஆதரவு

டெல்லி: கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கை மேலும் நீட்டிக்க தெலுங்கானா, மராட்டியம், ராஜஸ்தான், அசாம், உத்தரப்பிரதேசம் ஆகிய 7 மாநிலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. வருகின்ற ஏப்ரல் 14-ம் தேதிக்கு பிறகும் மக்கள் நடமாட்டத்துக்கு கட்டுப்பாட்டைத் தொடர 7 மாநில அரசுகளும் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மூலக்கதை