கொரோனா வதந்தியை தடுக்க வாட்ஸ் ஆப்-பில் தகவல்களை பகிர்வதில் புதிய கட்டுப்பாடு விதிப்பு

தினகரன்  தினகரன்
கொரோனா வதந்தியை தடுக்க வாட்ஸ் ஆப்பில் தகவல்களை பகிர்வதில் புதிய கட்டுப்பாடு விதிப்பு

டெல்லி: கொரோனா வதந்தியை தடுக்க வாட்ஸ் ஆப்-பில் தகவல்களை பகிர்வதில் புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதிக முறை ஃபார்வேர்டு ஆன தகவலை 5 பேருக்கு பதில் ஒருவர் ஒருவருக்கு மட்டுமே அனுப்ப முடியும் என்று கொரோனா தொடர்பாக போலி தகவல்கள் பரவுவதை தடுக்கும் வகையில் வாட்ஸ் ஆப் நிறுவனம் புதிய ஏற்பாடுகளை செய்துள்ளது.

மூலக்கதை