உயிர்காக்கும் மருந்துகள் முதலில் இந்தியர்களுக்கு கிடைக்க வேண்டும்: ராகுல்காந்தி வலியுறுத்தல்

தினகரன்  தினகரன்
உயிர்காக்கும் மருந்துகள் முதலில் இந்தியர்களுக்கு கிடைக்க வேண்டும்: ராகுல்காந்தி வலியுறுத்தல்

டெல்லி: இந்தியா அனைத்து நாடுகளுக்கும் உதவ வேண்டும், ஆனால் உயிர்காக்கும் மருந்துகள் முதலில் இந்தியர்களுக்கு கிடைக்க வேண்டும் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். பழிக்கு பழி என்பது நட்பாக இருக்க முடியாது, இருந்தாலும் இந்தியர்கள் நலனுக்கு முன்னுரிமை தர வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மூலக்கதை