புதுச்சேரியில் குப்பைகள் எரிந்தபோது மர்ம பொருள் வெடிப்பு..:நாட்டு வெடிகுண்டா என போலீசார் விசாரணை

தினகரன்  தினகரன்
புதுச்சேரியில் குப்பைகள் எரிந்தபோது மர்ம பொருள் வெடிப்பு..:நாட்டு வெடிகுண்டா என போலீசார் விசாரணை

புதுச்சேரி: நைனார் மண்டபம் அருகே நேதாஜி தெருவில் உள்ள குப்பைகள் எரிந்தபோது மர்ம பொருள் வெடித்துள்ளது. அதிக சத்தத்துடன் மர்ம பொருள் வெடித்ததால் நாட்டு வெடிகுண்டா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை