ஏப்ரல் 30-ம் தேதி வரை 1% சந்தைக் கட்டணத்தை வணிகர்கள் செலுத்த தேவையில்லை: தமிழக அரசு

தினகரன்  தினகரன்
ஏப்ரல் 30ம் தேதி வரை 1% சந்தைக் கட்டணத்தை வணிகர்கள் செலுத்த தேவையில்லை: தமிழக அரசு

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கையில் வியாபாரிகள் 1 சதவீத 1% சந்தைக் கட்டணத்தை ஏப்ரல் 30-ம் தேதி வரை செலுத்த தேவையில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. விவசாயிகளிடம் பயன்பாட்டு கட்டணத் தொகையும் ஏப்.30-ம் தேதி வரை வசூலிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டது.

மூலக்கதை