தெலுங்கானாவில் ஊரடங்கு நீட்டிப்பு ஏப்.14-ம் தேதி முதல் ஜுன் 3 வரை வரை அமலில் இருக்கும்: முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
தெலுங்கானாவில் ஊரடங்கு நீட்டிப்பு ஏப்.14ம் தேதி முதல் ஜுன் 3 வரை வரை அமலில் இருக்கும்: முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவிப்பு

தெலுங்கானா: தெலுங்கானாவில் ஊரடங்கு நீட்டிப்பு ஏப்.14-ம் தேதி முதல் ஜுன் 3 வரை வரை அமலில் இருக்கும் என அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார். கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளார். தெலுங்கானாவில் கொரோனாவால் 321 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 34 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனிடையே கொரோனாவால் 7 பேர் உயிரிழந்தனர்.

மூலக்கதை