இந்தியாவில் கொரோனாவால் 111 பேர் உயிரிழப்பு: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,281-ஆக உயர்வு

தினகரன்  தினகரன்
இந்தியாவில் கொரோனாவால் 111 பேர் உயிரிழப்பு: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,281ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111 - ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,281-ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 319 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர்.

மூலக்கதை