கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 10 மாத குழந்தை உள்பட 5 பேர் குணமடைந்தனர்: ஆட்சியர் தகவல்

தினகரன்  தினகரன்
கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 10 மாத குழந்தை உள்பட 5 பேர் குணமடைந்தனர்: ஆட்சியர் தகவல்

கோவை: கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 10 மாத குழந்தை உள்பட 5 பேர் குணமடைந்தனர் என அம்மாநில ஆட்சியர் அறிவித்துள்ளார். கொரோனாவில் இருந்து குணடைந்திருந்தாலும், 28 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவையில் 5 பேர் குணமடைந்த நிலையில் மேலும் 59 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் கூறினார்.

மூலக்கதை