இன்றிரவு 9 மணிக்கு வீடுகளில் மின்விளக்குகளை மட்டும் அணைத்தால் போதுமானது: அமைச்சர் தங்கமணி

தினகரன்  தினகரன்
இன்றிரவு 9 மணிக்கு வீடுகளில் மின்விளக்குகளை மட்டும் அணைத்தால் போதுமானது: அமைச்சர் தங்கமணி

சென்னை: இன்றிரவு 9 மணிக்கு வீடுகளில் மின்விளக்குகளை மட்டும் அணைத்தால் போதுமானது என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். இரவு 9 மணிக்கு மின் விளக்குகளை மக்கள் அணைத்தாலும் மற்ற மின்சாதனங்களை இயக்கலாம். மின் சாதனங்களுக்கு பழுது ஏற்படுமோ என மக்கள் அச்சப்பட தேவையில்லை.

மூலக்கதை