கொரோனா பரிசோதனை முடிவுகளை தமிழக அரசு உடனே அறிவிக்க வேண்டும்: ராமநாதபுரம் தொகுதி எம்பி நவாஸ் கனி வேண்டுக்கோள்
ராமநாதபுரம்: கொரோனா பரிசோதனை முடிவுகளை தமிழக அரசு உடனே அறிவிக்க வேண்டும் என ராமநாதபுரம் தொகுதி எம்பி நவாஸ் கனி வேண்டுக்கோள் விடுத்துள்ளார். மேலும் அலட்சியமாக செயல்படும் ஸ்டான்லி அரசு மருத்துவமனை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.