திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிதாக மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்

தினகரன்  தினகரன்
திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிதாக மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிதாக மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 46 பேர் கொரோனா அறிகுறியால் அனுமதிக்கப்பட்டு உள்ள நிலையில் 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை