மகாராஷ்டிராவில் மேலும் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: சுகாதாரத்துறை

தினகரன்  தினகரன்
மகாராஷ்டிராவில் மேலும் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: சுகாதாரத்துறை

மும்பை: மகாராஷ்டிராவில் மேலும் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது, மேலும் மராட்டியத்தில் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 661-ஆக அதிகரித்துள்ளது.

மூலக்கதை