திருச்சி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் 18 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி என தகவல்

தினகரன்  தினகரன்
திருச்சி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் 18 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி என தகவல்

திருச்சி: திருச்சி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் 18 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதன் விவரங்கள் சமூக வலைத்தளங்களிர் பரவியதாக கூறப்படுகிறது. பெயர், முகவரியுடன் சமூக வலைத்தளங்களில் பரவியதால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழக அரசு முடிவுகளை வெளியிட தாமதப்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மூலக்கதை