வேலூர் மாவட்டத்தில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
வேலூர் மாவட்டத்தில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதிவேலூர்: வேலூர் மாவட்டத்தில் 16 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனா தொற்று அதிகரிப்பால் மருத்துவமனைகளில் 1,000 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.