கொரோனா தடுப்பு நடவடிக்கை..: சிறப்பு குழு சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை
சென்னை: தலைமைச் செயலர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு குழு சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறது. கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. டிஜிபி திரிபாதி, காவல் ஆணையர் ஏ.ஏகே.விஸ்வநாதன், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் ஆலோசனையில் பங்கேற்று உள்ளனர்.