கொரோனா தடுப்பு நடவடிக்கை..: சிறப்பு குழு சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை

தினகரன்  தினகரன்
கொரோனா தடுப்பு நடவடிக்கை..: சிறப்பு குழு சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை

சென்னை: தலைமைச் செயலர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு குழு சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறது. கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. டிஜிபி திரிபாதி, காவல் ஆணையர் ஏ.ஏகே.விஸ்வநாதன், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் ஆலோசனையில் பங்கேற்று உள்ளனர்.

மூலக்கதை