சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆய்வு

தினகரன்  தினகரன்
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆய்வு

சென்னை: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையால் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மைப்பணியை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பார்வையிட்டு வருகிறார். கோயம்பேடு மார்க்கெட்டில் டிரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை