பிற மாநிலங்களில் பணிபுரியும் தமிழக தொழிலாளர்களை பாதுகாக்க நடவடிக்கை தேவை: திருமாவளவன் கோரிக்கை
சென்னை: பிற மாநிலங்களில் பணிபுரியும் தமிழக தொழிலாளர்களை பாதுகாக்க நடவடிக்கை தேவை என்று திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் தமிழ்நாட்டிலுள்ள பிற மாநிலத் தொழிலாளர்கள் தங்கவும் உணவுக்கும் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.