ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மதுரை சிறையில் இருக்கும் ரவிச்சந்திரன் ரூ.5,000 சிறப்பு நிதி

தினகரன்  தினகரன்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மதுரை சிறையில் இருக்கும் ரவிச்சந்திரன் ரூ.5,000 சிறப்பு நிதி

மதுரை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மதுரை சிறையில் இருக்கும் ரவிச்சந்திரன் ரூ.5,000 சிறப்பு நிதி வழங்கினார். கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ரூ.5,000-ஐ நிதியாக வழங்கியுள்ளார். ஏற்கனவே ஹார்வர்ட் பல்கலை. அமையவிருக்கும் தமிழ் இருக்கைக்காக இவர் நிதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை