கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தஞ்சை எம்பி எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் ரூ.5 கோடி நிதியுதவி

தினகரன்  தினகரன்
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தஞ்சை எம்பி எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் ரூ.5 கோடி நிதியுதவி

தஞ்சாவூர்: கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தஞ்சை எம்பி எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் ரூ.5 கோடி நிதியுதவி வழங்கினார். நாடாளுமன்ற தொகுதி நிதியில் இருந்து ரூ.4 கோடியை தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார். கொரோனா தடுப்புப் பணிக்காக மன்னார்குடிக்கு ரூ.1 கோடி வழங்கி உள்ளார்.

மூலக்கதை