குடியுரிமை சட்டத் திருத்ததிற்கு ஆதரவாக மாவட்ட தலைநகரங்களில் பாஜகவினர் பேரணி

தினகரன்  தினகரன்
குடியுரிமை சட்டத் திருத்ததிற்கு ஆதரவாக மாவட்ட தலைநகரங்களில் பாஜகவினர் பேரணி

தூத்துக்குடி : குடியுரிமை சட்டத் திருத்ததிற்கு ஆதரவாக மாவட்ட தலைநகரங்களில் பாஜகவினர் பேரணி நடத்தி வருகின்றனர்.தூத்துக்குடி , தேனி, ஈரோடு, தலைநகரங்களில் பாஜகவினர் பேரணி நடத்தி வருகின்றனர். தூத்துக்குடியில் சிஏஏ-க்கு ஆதரவு தெரிவித்து பொன் ராதாகிருஷ்ணன் தலைமையில் பாஜகவினர் பேரணி நடைபெற்று வருகிறது.

மூலக்கதை