பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என வேண்டுக்கோள் விடுத்துள்ளது டெல்லி போலீஸ்

தினகரன்  தினகரன்
பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என வேண்டுக்கோள் விடுத்துள்ளது டெல்லி போலீஸ்

டெல்லி: பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என டெல்லி போலீஸ் வேண்டுக்கோள் விடுத்துள்ளது. டெல்லி கலவரத்தை ஒடுக்க துணை ராணுவப் படையின் 35 படையணி வீரர்கள் பணியில் ஈடபடுத்தப்பட்டு உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு்ள்ளது.

மூலக்கதை