பெரியார் குறித்த கருத்து தெரிவித்த வழக்கில் ரஜினி விரும்பினால் வாதாடத் தயார்...: சுப்பிரமணியன் சுவாமி பேட்டி

தினகரன்  தினகரன்
பெரியார் குறித்த கருத்து தெரிவித்த வழக்கில் ரஜினி விரும்பினால் வாதாடத் தயார்...: சுப்பிரமணியன் சுவாமி பேட்டி

சென்னை: பெரியார் குறித்த கருத்து தெரிவித்த வழக்கில் ரஜினி விரும்பினால் வாதாடத் தயார் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். 1971 பேரணியின்போது ராமர்,சீதை உருவச்சிலைகள் அவமரியாதை செய்யப்பட்டன என அவர் தெரிவித்துள்ளார். 

மூலக்கதை