அனைத்து மாணவர்களும் போராட்டத்தை தவிர்த்து அமைதி காக்க வேண்டும்: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

தினகரன்  தினகரன்
அனைத்து மாணவர்களும் போராட்டத்தை தவிர்த்து அமைதி காக்க வேண்டும்: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

டெல்லி: அனைத்து மாணவர்களும் போராட்டத்தை தவிர்த்து அமைதி காக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். தற்போது அமைதி, சகோதரத்துவம், நல்லிணக்கத்தை வளர்ப்பது அவசியம், தேசநலனுக்கு எதிரான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை