அகமதாபாத்தில் கைது செய்யப்பட்ட நித்தியானந்தா ஆசிரம பெண் நிர்வாகிகள் 2 பேரை 5 நாள் விசாரிக்க அனுமதி

தினகரன்  தினகரன்
அகமதாபாத்தில் கைது செய்யப்பட்ட நித்தியானந்தா ஆசிரம பெண் நிர்வாகிகள் 2 பேரை 5 நாள் விசாரிக்க அனுமதி

அகமதாபாத்: அகமதாபாத்தில் கைது செய்யப்பட்ட நித்தியானந்தா ஆசிரம பெண் நிர்வாகிகள் 2 பேரை 5 நாள் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2 பேரையும் விசாரிக்க அனுமதி அளித்து அகமதாபாத் மிர்சாபூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறுவர்களை கடத்தி ஆசிரமத்தில் அடைத்து வைத்து துன்புறுத்தியதாக வழக்கு தொடரப்பட்டது.

மூலக்கதை