ஜிம்பாபே முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபே மறைவுக்கு மாநிலங்களவையில் இரங்கல்
டெல்லி: ஜிம்பாபே முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபே மறைவுக்கு மாநிலங்களவையில் இரங்கல் கடைபிடிக்கப்பட்டது. இரங்கல் செய்தியை அடுத்து உறுப்பினர்கள் அனைவரும் ஒரு நிமிடம் நின்று மவுன அஞ்சலி செலுத்தினர். பின்னர் பொருளாதார ஆய்வுக்காக நோபல் பரிசு பெரும் அபிஜித் பானார்ஜிக்கு மாநிலங்களவையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.