புழல் சிறையில் ரயில் கொள்ளையர்கள் அடையாள அணிவகுப்பு நடத்த சிபிசிஐடி மனு: சைதாப்பேட்டை கோர்ட்டில் நாளை விசாரணை

தினகரன்  தினகரன்
புழல் சிறையில் ரயில் கொள்ளையர்கள் அடையாள அணிவகுப்பு நடத்த சிபிசிஐடி மனு: சைதாப்பேட்டை கோர்ட்டில் நாளை விசாரணை

சென்னை: புழல் சிறையில் ரயில் கொள்ளையர்கள் நவம்பர் 14-ம் தேதி அடையாள அணிவகுப்பு நடத்த சிபிசிஐடி அனுமதி கோரி மனு அளித்திருந்தது. சிபிசிஐடி மனு மீது சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் நாளை விசாரணை நடைபெறவுள்ளது.

மூலக்கதை