ஒரு வாரத்தில் மட்டும் வைகை ஆற்றில் மூழ்கி 10 பேர் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
ஒரு வாரத்தில் மட்டும் வைகை ஆற்றில் மூழ்கி 10 பேர் உயிரிழப்பு

மதுரை : தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்த செல்வபூபதி என்பவர் வைகை ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார். மதுரையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் வைகை  ஆற்றில் மூழ்கி 10 பேர் உயிரிழந்ததாக போலீசார் தகவல் அளிக்கின்றனர். வைகை ஆற்றில் அதிக நீர் செல்வதால் ஆற்றில் இறங்கக் கூடாது என மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தது.

மூலக்கதை