சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்காவிட்டால் சேலம் 8 வழிச்சாலை பணி தொடங்கப்படாது: உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி
சென்னை: சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்காவிட்டால் சேலம் 8 வழிச்சாலை பணி தொடங்கப்படாது என்று உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. அட்டவணையில் நிலம் அளவீடு செய்யும் பணி நடப்பதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மக்களிடம் கருது கேட்கும் போதே நிலம் உட்பிரிவு செய்தது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.