ஜலந்தர் பிஷப் பொறுப்பில் இருந்து பிராங்கோவை தற்காலிகமாக நீக்கம்: போப்

தினகரன்  தினகரன்

டெல்லி: ஜலந்தர் பிஷப் பொறுப்பில் இருந்து பிராங்கோவை தற்காலிகமாக போப் நீக்கியுள்ளார். பிராங்கோ மீது கேரள கன்னியாஸ்திரி பாலியல் புகார் கூறியதால் போப் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பாலியல் புகார் குறித்து கேரள போலீஸ், பிராங்கோவிடம் விசாரணை நடத்தி வருகிறது எனவும் கூறினார். 

மூலக்கதை