பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி, சிசிடிவி கேமரா பொருத்த உத்தரவிடக்கோரி வழக்கு
சென்னை: பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி, சிசிடிவி கேமரா பொருத்த உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அனைத்து பள்ளி வாகனங்களிலும் கண்காணிப்பு கேமரா மற்றும் ஜிபிஎஸ் கருவி பொருத்த கோபி கிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.