மின் கோளாறு காரணமாக விமானநிலையம் - வண்ணாரப்பேட்டை இடையிலான மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு
சென்னை: உயர் அழுத்த மின் கோளாறு காரணமாக விமானநிலையம் முதல் வண்ணாரப்பேட்டை இடையிலான மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. விமானநிலையம், ஆலந்தூர், பரங்கிமலை, சென்ட்ரல், வண்ணாரப்பேட்டை மெட்ரோ நிலையங்களில் பயணசீட்டு கொடுப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.