அமலாக்கத்துறை தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக்கோரி ராபர்ட் வதேரா மனு
டெல்லி: தன் மீது அமலாக்கத்துறை தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக்கோரி ராபர்ட் வதேரா மனு அளித்துள்ளார். சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் வதேராவுக்கு எதிராக அமலாக்கத்துறை முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. மேலும் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ராபர்ட் வதேரா மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.