பொள்ளாச்சியில் மாணவர்கள் போராட்டத்தை அடுத்து இன்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் மாணவர்கள் போராட்டத்தை அடுத்து இன்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொள்ளாச்சியில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே போல் தமிழகத்தின் பல இடங்களில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.