காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தி மாநாடு நடத்த அனுமதி
சென்னை: காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தி மாநாடு நடத்த அனுமதி வழங்கியுள்ளது. திருவழந்தூரில், ஒரு நாள் மாநாட்டுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மீதேன் எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது. காவல்துறை நிராகரித்துள்ள நிலையில் அடுத்த வாரம் மாநாடு நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.