ராஜஸ்தானில் ஆய்வாளர் பெரியபாண்டியன் கொல்லப்பட்ட இடத்தில் இரு துப்பாக்கிகள் கண்டெடுப்பு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ராஜஸ்தானில் ஆய்வாளர் பெரியபாண்டியன் கொல்லப்பட்ட இடத்தில் இரு துப்பாக்கிகள் கண்டெடுப்பு

ஜோத்பூர் : ராஜஸ்தானில் ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் இரண்டு கைத்துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டு அவை ஆய்வுக்கு அனுப்பப்பட்டு இருப்பதாக போலீஸார் தெரிவித்து உள்ளனர். கடந்த மாதம் சென்னையை அடுத்த கொளத்தூரில் உள்ள நகைக்கடை ஒன்றில் 3.5 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த நகைகளை கொள்ளையடித்தவர்கள் ராஜஸ்தானில் பதுங்கி இருப்பதாக தகவல் அறிந்த தனிப்படை போலீஸார் அவர்களை கைது

மூலக்கதை