சென்னை ராயபுரத்தில் உள்ள அமைச்சர் ஜெயக்குமார் அலுவலகம் முற்றுகை

தினகரன்  தினகரன்

சென்னை: சென்னை ராயபுரத்தில் உள்ள அமைச்சர் ஜெயக்குமார் அலுவலகம் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புயலில் மாயமான மீனவர்களை மீட்கக் கோரி அமைச்சர் அலுவலகம் முற்றுகையிட்டனர்.

மூலக்கதை