எண்ணெய் கசிவு வழக்கு : மீன்வளத்துறைக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

தினகரன்  தினகரன்

சென்னை: 2 கப்பல்கள் மோதியதால் ஏற்பட்ட எண்ணெய் கசிவு விபத்தில் நிவாரணம் பெற தகுதியான மீனவர்கள் யார் என்று 3 வாரத்திற்குள் பதில் தர மீன்வளத்துறைக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மீனவர்கள் இழந்த வருமானம் உள்ளிட்டவை குறித்த விவரத்தையும் தர பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை