கந்தன்சாவடி கட்டிட விபத்து : பலி எண்ணிக்கை 2-ஆக உயர்வு
கந்தன்சாவடி : கந்தன்சாவடி கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2-ஆக உயர்ந்துள்ளது. பீகாரை சேர்ந்த ராஜன் சவுத்ரி என்ற தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஏற்கனவே பப்லு என்ற தொழிலாளி உயிரிழந்த நிலையில் மற்றோரு நபர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.