ஆறுகள், வாய்க்கல்களை தூர்வார நிதி ஒதுக்கியும் பொதுபணித்துறை காலம் தாழ்த்துகிறது: பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு
சீர்காழி: ஆறுகள், வாய்க்கல்களை தூர்வார ஜனவரியிலேயே நிதி ஒதுக்கியும் பொதுபணித்துறை காலம் தாழ்த்துகிறது என பி.ஆர்.பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார். தண்ணீர் திறந்தபிறகு தூா்வாரினால் முறைகேடுகள் நடக்கும் என சீர்காழியில் பி.ஆர்.பாண்டியன் பேட்டியளித்துள்ளார். காவிரிநீர் கடைமடை விளைநிலங்களுக்கு செல்ல பாசன வாய்க்கால்களே இல்லை எனவும் கூறினார்.