சேலத்தில் காவிரி ஆற்றில் குளித்த 5 பேர் மாயம்

தினகரன்  தினகரன்
சேலத்தில் காவிரி ஆற்றில் குளித்த 5 பேர் மாயம்

சேலம்: சேலம் மாவட்டம் ரெட்டியூரில் காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 5 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 5 பேரை தேடும் பணியில் தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

மூலக்கதை